editor 2

5805 Articles

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்லவாம் – இராஜாங்க அமைச்சர் சொல்கிறார்!

சமூக ஊடகங்களை நசுக்குவது முறையானதல்ல. இருப்பினும் எமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துவதாகும். அதனை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் அவசியமாகும். அதுவே…

வாள்வெட்டு வன்முறை; யாழில் வீதியில் சென்றவர் மீது அடாவடி!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’…

பரிசு கொடுக்கவந்ததாகத் தெரிவித்து மூதாட்டியின் சங்கிலி அபகரிப்பு!

திருகோணமலை - துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று திங்கட்கிழமை (02) காலை சுமார் பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக…

பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் நடந்தது என்ன? – சுரேஷ் கண்ணன்!

ஏழு ஆண்டுகளாக உலக மக்களைக் கவர்ந்துவரும் தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 100 நாள் நிகழ்ச்சி நேற்று வழமைபோன்று பிரமாண்டமாகத் தொடங்கியது. தொலைக்காட்சியில்…

முல்லைத்தீவு சட்டத்தரணிகள் தொடர் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தையும் மாபெரும் போராட்டத்தையும் நடத்தப்போவதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம்…

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்; பிரதம நீதியரசரை சந்திக்கிறது சட்டத்தரணிகள் சங்கம்!

முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகியமைக்கான காரணங்கள் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசரையும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரையும் சந்திக்கவுள்ளதாக தகவல்கள்…

ஜனாதிபதித் தேர்தல் 2024 இல்!

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வசதியாக அடுத்த ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் ஊடாக ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

நந்திக்கடலில் மூழ்கி இளைஞர் மரணம்!

நந்திக்கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். மந்துவில் பகுதியை சேர்ந்த தர்மராசா நிசாந்தன் (வயது 33) என்பவரே உயிரிழந்தார். நேற்று அதிகாலை…

சாவகச்சேரி பகுதியில் விபத்து; இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி…

முன்னாள் ஜனாதிபதிகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினருக்கு பணம் வழங்கினர்!

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் அவர்கள் ஜனாதிபதியாக பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்தும்…

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், LIOC நிறுவனங்களும் விலை அதிகரிப்பை அறிவித்தன!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன் அடிப்படையில், ஒக்டைன் 92 ரக பெற்றோலின் விலை…

எரிபொருள் விலை அதிகரிப்பு!

எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள சினோபெக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. குறித்த விலை மாற்றம் இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சினோபெக்…

பள்ளிமுனை மீனவரின் மீன்பிடி உபகரணங்கள் கற்பிட்டியில் மீட்பு!

மன்னார் பள்ளிமுனை மீனவர் ஒருவரின் மீன் வாடியில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சுமார் 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி மீன்பிடி உபகரணங்களை…

திருமலையில் போராட்டத்தில் ஈடுபட எண்மருக்கு தடை!

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆறாம் கட்டை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு திருகோணமலை நீதிமன்றம் எட்டு பேருக்கு எதிராக தடைவுத்தரவு பிறப்பித்துள்ளது. இத்தடை உத்தரவை…

மாணவர்களுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க நடவடிக்கை!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி…