'இலங்கை அரசியல் களத்தில் விரைவில் அதிரடி மாற்றங்கள் காத்திருக்கின்றன. நாம் மக்கள் பக்கம் நின்றே தீர்க்கமான முடிவு களை எடுப்போம்.' - இவ்வாறு பரபரப்புத்தகவலை…
சிங்கள - பௌத்த மக்கள் 238 பேர் மட்டுமே வாழும் திருகோணமலையின் - குச்சவெளி பிரதேச செயலர் பிரிவில் 23 விகாரைகள் அல்லது பௌத்த…
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள்…
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளளார். ஐக்கிய நாடுகள்…
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக பௌத்த மத குருமார் அடங்கிய குழுவொன்றை சேர்ந்தவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்…
இந்திய கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கையர்கள் 46 பேர் மீது சென்னையில் வழக்கு பதிவு…
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தப்பா தமது 72வது வயதில் இன்று காலமானார். கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இன்று அதிகாலை காலமானதாக…
திருகோணமலை - உட்துறைமுக வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர். வைத்தியசாலைக்கு பெண் ஒருவரை அழைத்துச்…
மருத்துவர்கள் 780 பேர் அடுத்த சில மாதங்களில் நாட்டிலிருந்து வெளியேற உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்டியை (Doctor of Medicine) பூர்த்தி செய்த…
முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை (26) அதிகாலை விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த துரைராசா…
வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டு வயது பெண்குழந்தை ஒன்று மரணமடைந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், நேற்று மாலை வீட்டு…
கையடக்க தொலைபேசி மற்றும் இணையம் ஆகியவற்றின் அதிகபயன்பாடு காரணமாக குழந்தைகளுக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்தார். அவர்…
போதைப்பொருள் விற்கு அதில் வரும் பணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டில் மேலும் ஒருவரை இந்திய தேசிய…
இலங்கையில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் இந்தியாவின் மூலோபாய கவலைகளுக்கு இடமளித்துள்ளது. இதையடுத்து, இந்திய தூதுவர் கோபால் பாக்லே மாற்றப்படுகிறார். அவரின் இடத்துக்கு ஐரோப்பிய…
நாட்டிலுள்ள 19 கல்வியியற் கல்லூரிகளையும் ஒன்றிணைத்து பல்கலைக்கழகமாக உருவாக்கும் போதனா ஆசிரியர் சேவையின் யோசனையை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என கல்வி…
Sign in to your account