editor 2

5782 Articles

அதிக வெப்பம்; பெற்றோருக்கான அறிவுறுத்தல்!

அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவுகளையும், அதிகளவில் நீரையும் வழங்குமாறு பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால்…

யாழில் ஹெரோயின் நுகர்ந்துவந்த இளைஞர் மரணம்!

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியைச்…

புதிய வகை கொரோனா பரவல்; காங்கிரஸிம் நிதி கோருகிறார் பைடன்!

புதிய வகையானதும் வீரியம் கூடியதுமான கொரோனா வைரஸ் இனம் காணப்பட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேலதிக நிதியினை காங்கிரஸிடம் இருந்து கோர திட்டமிட்டுள்ளதாக…

குருந்தூர் மலைக்கு அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பயணம்!

குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று நிலைமையை அவதானித்தனர். குருந்தூர்மலையில்…

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமான கூட்டணி – ஜி.எல்.பீரிஸ் அறிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பலமிக்கதொரு கூட்டணியை ஸ்தாபிக்க பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக…

திருமலை மாவட்டச் செயலகத்தை பௌத்த பிக்குகள் முற்றுகை!

திருகோணமலை பெரியகுளத்தில் விகாரை அமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்க கிழக்கு மாகாண ஆளுநர் மறுத்த நிலையில், திருகோணமலை மாவட்டச்செயலகத்தை பௌத்த மதகுருமார்கள் முற்றுகையிட்டனர். திருகோணமலை…

கத்திமுனைக் கொள்ளைக் கும்பல் சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை திங்கட்கிழமை (28) பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

இந்திய மீனவர்கள் 15 பேர் கைது!

வடக்கு மற்றும் கிழக்கு அண்மித்த கடல் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 15 பேர் கடற்படையினரால் கைது…

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பில் யாழில் போராட்டம்!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு EPF/ETF நிதியங்களை பயன்படுத்த முனைவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை (28)…

தெல்லிப்பழை துர்க்காதேவி தேர் (படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. அதிகாலை 4.30 மணியளவில் ஆரம்பமான கொடித்தம்ப பூசையைத் தொடர்ந்து…

மட்டு.மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர் ஒருவர் நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கொக்குவில் பகுதியைச்…

அதி சொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களுக்கு வரி!

கொழும்பு உள்ளிட்ட முக்கியமான நகரங்களில் தொடர்மாடி குடியிருப்புக்களில் அதி சொகுசு வீடுகளை வைத்திருப்பவர்களிடமிருந்து வருமான வரி வசூலிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, இது தொடர்பில்…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இன்று தொடக்கம் செப்ரெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு அண்மித்த அட்சர ரேகைகளுக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம்…

பொதுஜன பெரமுனவிற்குள் பனிப்போர்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பேச்சுகள் கடந்த சில வாரங்களாக உக்கிரமடைந்துள்ளதால் பொதுஜன பெரமுனவுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள்ஏற்பட்டுள்ளன. வேட்பாளர் யார் என்ற கோணத்தில் தொடர்ச்சியாக…

யாழில் அதிகரித்துள்ள கத்திமுனைக் கொள்ளை!

யாழ். மாவட்டத்தில் கத்தி முனையில் தங்க நகைகள் கொள்ளையிடும் சம்பவங்களின் தொடர்ச்சியாக, நேற்று அதிகாலையும் நல்லூர், சங்கிலியன் வீதியில் உள்ள பிரதேச செயலக அரச…