editor 2

5799 Articles

மன்னாரில் விபத்து! குடும்பஸ்தர் மரணம்!

மன்னார், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு காட்டுப்புதுக் குடியிருப்புப் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று…

உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி அடுத்தவாரம் அறிவிப்பு!

உத்தேச 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை நடத்துவதற்கான தினத்தை ஒத்திவைப்பது தொடர்பான தீர்மானம் அடுத்த வாரம் பரீட்சைகள் திணைக்களத்தினால் முன்வைக்கப்படும்…

சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு கடூழிய சிறைத்தண்டனை!

பதினாறு வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு, கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…

நாகபட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை!

நாகபட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு எதிர்வரும் ஒக்ரோபர் 15ஆம் திகதிக்கு முன்பாக கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு பொதுப் பணித்துறை அமைச்சர்…

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஏற்க முடியாது – கூட்டமைப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லும் இடங்களில் ஜனநாயகம் பற்றி பேசி விட்டு, ஜனநாயக மரபுகளை இல்லாதொழிக்கும் செயற்பாடுகளை தேசிய மட்டத்தில் முன்னெடுத்துள்ளார். சுதந்திரமாக போராட்டத்தில்…

துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் மரணம்! இருவர் படுகாயம்!

அவிசாவளை – தல்துவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கி பிரயோகம் கடந்த இரவு…

கனடா – இந்தியா இராஜதந்திர முறுகல் தீவிரம் பெறுகிறது!

கனடாவில் உள்ள தமது பிரஜைகளை இந்தியத் தூதரகங்களில் பதிவு செய்யுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் போது…

சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை  வலுவூட்டப்பட வேண்டும் – யாழ்ப்பாண மாவட்ட செயலர்!

சிறுவயது முதல் சுற்றுசூழல் பாதுகாப்பு சிந்தனை  வலுவூட்டப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் அ.சிபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல்…

த.தே.ம.முன்னணிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள்!

மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களில் புதன்கிழமை (20) அதிகாலை பரவலாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேசப்பற்றுள்ள மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த சுவரொட்டிகள்…

உயர்தரப்பரீட்சை தொடர்பில் நாளை அறிக்கை!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளைய தினம் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று நாடாளுமன்றத்தில்…

திலீபன் நினைவேந்தலை தடுக்க மறுத்தது யாழ்.நீதிமன்று!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திலீபனின் நினைவேந்தலுக்கு தடை…

யானைக்கு அஞ்சி விபத்தில் உயிரிழந்த சமுர்த்தி உத்தியோகத்தர்!

திருகோணமலை பன்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…

ராகம பிரதேசத்தில் இளம் பிக்கு கைது!

ராகம பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் பெரியவர்களுடன் உடலுறவு கொள்ளும் வீடியோக்களை…

தன் மீதான துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் உத்திக பிரேமரத்ன சபையில் விளக்கம்!

நாட்டின் தற்போதுள்ள அரசியல் முறைமையினால்தான் என்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தாதவரை இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாது என உத்திக…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படுவர் – பிரதமர்!

'மக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அந்தச் சம்பவங்களின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளும் கைது செய்யப்படுவார்கள்.' இவ்வாறு…