இந்தியா

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)

புதிய கிராம அலுவலர்கள் விபரம் வெளியாகியது! (பட்டியல் இணைப்பு)

இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!

இன்று முதல் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு?!

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தம்!

ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தில் திருத்தம்!

90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மின் இணைப்புக்கள் முற்றாக துண்டிக்கப்படும்!

90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மின் இணைப்புக்கள் முற்றாக துண்டிக்கப்படும்!

அனுமதிப் பத்திர முறைமையின் கீழ் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி?

இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திர முறைமையின் கீழ் இலங்கை கடலுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்தியா யோசனையொன்றை முன்வைத்துள்ளது. எனினும்,இது தொடர்பில் உடன்படிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று வெளிவிவகார…

சென்னையும் புறநகர் பகுதிகளும் புயல் மழையால் நிலைகுலைந்தன! (படங்கள்)

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயலால் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காங்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரவு தீவிரம் பெற்ற புயல்…

சென்னைக்கு கிழக்கே 90 கிலோமீற்றர் தொலைவில் தீவிர புயல்! மக்களுக்கு எச்சரிக்கை!

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டள்ளது.…

விஜயகாந்தின் உடல் நிலை மோசமடைந்துவருவதாக தகவல்!

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் தே.மு.தி.க கட்சியின் தலைவருமான விஜயகாந்தின்உடல்நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தொடர்ந்தும் சிகிச்சை…

22 இலட்சம் தீபங்கள் ஏற்பட்டு அயோத்தியில் உலக சாதனை!

தீபாவளி நாளில் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் 22.23 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த…

இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையால் கைது!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பில், மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து 5 படகுகளும் பறிமுதல்…

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் கடற்கொள்ளையர்கள் அடாவடி; இலங்கையர்கள் என குற்றச்சாட்டு! (காணொளி)

கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த  மீனவர்களை கடற்கொள்ளையர்கள் கத்திமுனையில் கட்டிவைத்து தம்மிடமிருந்து பெருமளவான மீன்பிடி உபகரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்யுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரணியத்தை அண்மித்த வானவன் மகாதேவி…

சந்தோஷ் நாராயணன் இசை நிகழ்சி ஒத்திவைப்புக் கோரிக்கைக்கு பின்னணியில் சீனாவாம்; தினமலர் சொல்கிறது!

யாழ்ப்பாணத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சிக்குஎதிர்ப்பு தெரிவித்ததன் பின்னணியில் சீனா உள்ளது என்று சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ் நாட்டின் பிரபல நாளிதள்களில் ஒன்றான தினமலர் செய்தி…