cyberiolk

Follow:
25 Articles

பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு வைத்தியர்களின் அசமந்தத்தால் நேர்ந்த சிக்கல் !!

கடந்த சில நாட்களாக நவ்யா ஸ்ரீக்கு நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்து வந்தது. வயிற்று வலிக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றனர். ஆனால்…

கறுப்பு கவுன் அணிய தேவையில்லை; உச்சநீதிமன்றத்தின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் வழக்கறிஞர்கள்!

கோடை காலம் முடியும் வரை வழக்கறிஞர்கள் கறுப்பு கவுன் அணிய தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளமை வழக்கறிஞர்களை குதூகலிக்க வைத்துள்ளது. கோடை காலம்…

மீண்டும் அதிகரித்தது இலங்கை ரூபாவின் பெறுமதி!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின்…

மகனால் மனஉளைச்சலுக்குள்ளான பெற்றோரின் விபரீத முடிவு; கொழும்பில் துயரம் !!

கொழும்பு, மருதானை பிரதேசத்தில் மகன் தனது சொந்த வியாபாரத்தில் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமையால் தாயும் தந்தையும் அதிகளவு இன்சுலின் ஊசி செலுத்தி உயிரை மாய்க்க…

நேபாளத்தில் ஒரே இரவில் அடுத்தடுத்து பாரிய நிலநடுக்கம்…! அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்..!

நேபாளத்தில் ஒரே இரவில் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, ஏப்ரல் 27 மற்றும் ஏப்ரல் 28க்கு இடைப்பட்ட இரவில் நேபாளத்தில் இந்த…

கடும் வெய்யிலால் அவதிப்படுகிறீர்களா

வெயில் காலமாகையால் தகிக்கும் வெப்பத்தில் வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. சூரிய ஒளியால் ஏற்படும் தோல் நோய்கள் அதிகம். உடலின்…

நண்பருக்கு ரூபா.1500 கோடி 

தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பருக்கு பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி 22 மாடிகள் கொண்ட ரூ.1500 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை பரிசாக அளித்துள்ளார்.…

சட்ட விரோதமாக இத்தாலி செல்ல முயன்ற படகில் பயணித்த 70 பேர் உயிரிழப்பு!

இத்தாலிக்கு துனிசியா வழியாக செல்ல முயன்ற படகுகள் தடுத்து நிறுத்தப்பட்டு அதிலிருந்து 1200 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை…

புது வீடு கட்டும் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை..!

பொதுவாக வீடு கட்டும் போது வாஸ்த்து பார்த்து தான் கட்டுவார்கள். கட்டிடம் கட்ட சரியான முறையில் வாஸ்து பார்க்க வேண்டும். வாஸ்து நன்றாக இருப்பது…

இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கொரோனா கட்டுப்பாடுகள்? தீவிரமடையும் தொற்று!

கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேர் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த…