யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் நடைமுறையில் உள்ள 10 வீத கழிவினை அறவிடும் நடைமுறையினை உடனடியாக நிறுத்தி, இத்தகைய செயற்பாடுகளோடு தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய…
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைக் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. சந்திப்பு தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சமூக ஊடகங்களில் பதிவொன்றை…
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு - தையிட்டி திஸ்ஸ ராஜ மகா விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் குறித்த விகாரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனினும், குறித்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ…
"மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமர் பதவியைப் பெற படாதபாடு படுகின்றார். இது வெட்கக்கேடு." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "மக்கள் அதிகாரம் இல்லாத ஒரு குழு இப்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.…
சர்வதேச முன்னணி வங்கியான எச்.எஸ்.பி.சி. வங்கியின் இலங்கைக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட உயர் அதிகாரிகள் சிலர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்தனர். எச்.எஸ்.பி.சியின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சேர்ஜ்னர், வங்கியின் பிரதம இடர் முகாமையாளர்…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்துப் பல கட்சிகள் தங்களைப் பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான சுதந்திர மக்கள் சபை சர்வதேச மட்டத்தில் கட்சியை விரிவுபடுத்தும் வேலையில் இப்போது இறங்கியுள்ளது. அண்மையில் பிரிட்டன் சென்று வந்த சுதந்திர மக்கள் சபையின்…
MT நியூ டயமண்ட் மற்றும் MV எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல், விபத்துக்குள்ளானபோது வழங்கிய உதவிகளுக்கு, இலங்கையிடம் இந்தியா, இழப்பீடு கோருவதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல் உண்மைக்குப் புறம்பானவை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலம், கொழும்பிலுள்ள…
ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.
பொலநறுவையின் புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. தொல்பொருள் திணைக்களமும் - சில பிக்குகளும் இணைந்தே இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்று பொலநறுவை இந்துக் குருமார் ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.
பலம் பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட 9 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசிய…
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன. கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற…
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட 5 ஆம் இலக்கத் தேயிலை மலையில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. 5 ஆம்…
"கொழும்பு, பொரளையில் கடந்த 18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வைக் குழப்ப முயன்றதைக் கண்டிக்கின்றேன்" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "நினைவேந்தல் நிகழ்வுகளை எந்த இடத்திலும்…
பண்டாரவளை பாடசாலை ஒன்றில் இன்று காலை திடீர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 மாணவர்களும், 5 பெற்றோர்களும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பாடசாலைக்கு அருகே உள்ள தனியார் நிலத்தில் கட்டப்பட்டிருந்த குளவி…
பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார் என்று காலி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டி மொரட்டுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த அசோக ருக்மல் பெர்னாண்டோ என்ற கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். இந்தக்…
Guess words from 4 to 11 letters and create your own puzzles.
Create words using letters around the square.
Match elements and keep your chain going.
Play Historic chess games.
Sign in to your account