வெளியேற்றப்பட்டார் பிரதீப்!

தென்னிந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சர்ச்சைக்குரிய போட்டியாளர் பிரதீப் வெளியேற்றப்பட்டிருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், தொடர்ந்து பேசி வரும் எல்லை மீறிய வார்த்தைகள் போன்றவற்றால் சர்ச்சையைக் கிளப்பிய பிரதீப் அன்ரனிக்கு ரெட்…

By editor 2 0 Min Read

Just for You

Recent News

நினைவேந்தியோரை அச்சுறுத்திய கும்பல் கைதாக வேண்டும்! – ராஜித வலியுறுத்து

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய அராஜகக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:– "பொரளையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வை குழப்ப முயன்றவர்களை அந்த நிகழ்வில்…

By editor 2 0 Min Read

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன காணி விமானப் படைக்குத் தாரைவார்ப்பு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 298 ஏக்கர் காணி விமானப் படைத் தளத்துக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் ஏறக்குறைய 75 வருடங்களாகப் இந்தக் காணி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னாள்…

By editor 2 1 Min Read

இரு மனதுடன் தமிழ்க் கட்சிகள் பேச்சில் பங்கேற்கக் கூடாது! – மஹிந்த அறிவுரை

"தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது" - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஊடகம் எழுப்பிய…

By editor 2 1 Min Read

ரஷ்யா மீதான தடையை கடுமையாக்க ஜி 7 நாடுகள் தீர்மானம்!

ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜீ-7 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.

By editor 2 0 Min Read

விக்கிக்கு இன்னும் அரசமைப்பு தெரியவில்லை! – தவராசா சாடல்

"நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இன்னமும் அரசமைப்புத் தெரியவில்லை. ஜனாதிபதியிடம் அவர் முன்மொழிந்த இடைக்கால நிர்வாக சபை யோசனையிலிருந்தே அது வெளிப்படையாகத் தெரிகின்றது." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். ஜனாதிபதி…

By editor 2 1 Min Read

பயணிகள் கப்பல் சேவைக்கு இந்தியாவின் அனுமதி இன்னும் இல்லை!

இந்தியாவின் காரைக்காலுக்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை இந்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சின் இறுதிக்கட்ட அனுமதிகள் வழங்கப்படாமையால் சேவைகளை ஆரம்பிப்பத்தில் காலதாமதம் நீடிப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.…

By editor 2 1 Min Read

வடக்கு ஆளுநருக்கு எதிரான போராட்டத்துக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு!

மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னைய ஆளுநர் ஜீவன்…

By editor 2 1 Min Read

புலிகளை நினைவேந்தியோரைச் சிறையில் தள்ள வேண்டும்! – விமல், வீரசேகர கொந்தளிப்பு

"முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர். வடக்கு - கிழக்கில் நினைவேந்தல் நடத்தியவர்களையே கைது செய்து சிறையில் போட வேண்டும். இந்தநிலையில் கொழும்பில் நினைவேந்தல் நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? இவர்கள் இவ்வாறு செய்வதை நாம் கைகட்டி…

By editor 2 2 Min Read

நாட்டைவிட்டு வெளியேறிய மருத்துவர்களுக்குச் சிக்கல்!

பல்வேறு பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள 215 மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பாத நிலையில் அரசாங்கத்துக்கு சுமார் 20 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல தெரிவித்தார்.பல்வேறு பயிற்சிகளுக்காக வெளிநாடுகளுக்கு சென் றுள்ள 215 மருத்துவர்கள் மீண்டும்…

By editor 2 1 Min Read

அபார வெற்றியுடன் அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சென்னை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 77 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

By editor 2 1 Min Read

இந்தியப் பிரதமர் – உக்ரைன் ஜனாதிபதி நேரில் சந்திப்பு!

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி - 7 உச்சி மாநாடு மே 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 3 நாட்கள் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை, இந்தியப் பிரதமர் மோடி…

By editor 2 1 Min Read

புதையல் தோண்டிய மூவர் வசமாகச் சிக்கினர்!

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை - பிபில வீதி, 13ஆம் கட்டைப் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு - ஹோமாகம பகுதியைச் சேர்ந்த பூசாரியான 60 வயதுடைய…

By editor 2 0 Min Read

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா!

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக மீண்டும் ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் 62 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன்போது, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவராக ஷம்மி சில்வா வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்பட்டார்…

By editor 2 0 Min Read

இந்த அரசிலிருந்து வெளியேறுவேன்! – மொட்டு எம்.பி. எச்சரிக்கை

"சமுர்த்தி வேலைத்திட்டம் இல்லாதொழிக்கப்படுமானால் இந்த அரசில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்" - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வறியவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே சமுர்த்தி வேலைத்திட்டம்…

By editor 2 1 Min Read

மட்டக்களப்பில் மாணவியுடன் விடுதியில் சிக்கிய ஆசிரியர்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றில் கடமையாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளார். அவர் தனது தனியார் வகுப்பில் கற்று வந்த…

By editor 2 1 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.