திருமலை தாக்குதல் சம்பவம்; ஐவர் கைது!

திருகோணமலை – சர்தாபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 பேர் சீனன்குடா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து அம்ச கோரிக்கைகைளை…

By editor 2 1 Min Read

Just for You

Recent News

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

மீண்டும் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

By editor 2 0 Min Read

கிழக்கின் புதிய ஆளுநருடன் சுமந்திரன் எம்.பி. பேச்சு!

கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆளுநருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர்…

By editor 2 0 Min Read

திடீரென இந்தியாவுக்காகத் தாளம் போடும் அலி சப்ரி!

சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்த பயங்கரவாத அமைப்பையே 14 வருடங்களுக்கு முன்னர் அழித்தொழித்தோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட தினமான நேற்றைய தினத்தை நினைவுகூரும்…

By editor 2 1 Min Read

இலங்கையில் இன்னும் போர் தொடர்கின்றது! – ரணில் தெரிவிப்பு

"தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகவே தோன்றுகின்றது" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது ஆலோசகர்களுடனான முறைசாரா உரையாடலின்போது குறிப்பிட்டுள்ளார் என கொழும்பின் ஊடகத் தகவல் தெரிவித்துள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது பாதுகாப்பு தரப்பிலுள்ள உயர்மட்ட…

By editor 2 1 Min Read

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல! – மஹிந்த சொல்கிறார்

"போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தனர். அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது." - இவ்வாறு இறுதிப்போரின் போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 'மே 18ஐ, தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் நாளாகப் பிரகடனம் செய்யும் பிரேரணையை கனேடிய…

By editor 2 1 Min Read

தமிழ் இனப்படுகொலை நடந்தது உண்மையே என்கிறார் சம்பந்தன்!

"இலங்கையில் இடம்பெற்றது தமிழ் இனப்படுகொலைதான் என்று கனேடியப் பிரதமர் கூறியிருக்கும் விடயம் நூற்றுக்கு நூறு வீதம் உண்மை. உண்மையை அம்பலப்படுத்தும் கனேடியப் பிரதமரின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நிராகரித்துள்ளமையைக் கண்டிக்கின்றோம். அலி சப்ரியின் பதிலை நாம் உதாசீனம் செய்கின்றோம்."

By editor 2 2 Min Read

வெடிக்காத நிலையில் கிபீர் குண்டு வன்னியில் மீட்பு!

வன்னியில் போர் காலத்தில் விமானம் மூலம் வீசப்பட்ட 500 கிலோ எடைகொண்ட அதிசக்தி வாய்ந்த குண்டு வெடிக்காத நிலையில் ஒன்று கிளிநொச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. தர்மபுரம் காட்டு பகுதியிலேயே இந்தக் குண்டு கண்டறியப்பட்டுள்ளது.

By editor 2 0 Min Read

நினைவேந்தியோரை அச்சுறுத்திய கும்பல் கைதாக வேண்டும்! – ராஜித வலியுறுத்து

கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய அராஜகக் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:– "பொரளையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வை குழப்ப முயன்றவர்களை அந்த நிகழ்வில்…

By editor 2 0 Min Read

ஒலிபரப்புக் கூட்டுத்தாபன காணி விமானப் படைக்குத் தாரைவார்ப்பு!

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 298 ஏக்கர் காணி விமானப் படைத் தளத்துக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் ஏறக்குறைய 75 வருடங்களாகப் இந்தக் காணி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னாள்…

By editor 2 1 Min Read

இரு மனதுடன் தமிழ்க் கட்சிகள் பேச்சில் பங்கேற்கக் கூடாது! – மஹிந்த அறிவுரை

"தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது" - என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஊடகம் எழுப்பிய…

By editor 2 1 Min Read

ரஷ்யா மீதான தடையை கடுமையாக்க ஜி 7 நாடுகள் தீர்மானம்!

ஆக்கிரமிப்புப் போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜீ-7 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளன.

By editor 2 0 Min Read

விக்கிக்கு இன்னும் அரசமைப்பு தெரியவில்லை! – தவராசா சாடல்

"நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இன்னமும் அரசமைப்புத் தெரியவில்லை. ஜனாதிபதியிடம் அவர் முன்மொழிந்த இடைக்கால நிர்வாக சபை யோசனையிலிருந்தே அது வெளிப்படையாகத் தெரிகின்றது." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். ஜனாதிபதி…

By editor 2 1 Min Read

பயணிகள் கப்பல் சேவைக்கு இந்தியாவின் அனுமதி இன்னும் இல்லை!

இந்தியாவின் காரைக்காலுக்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை இந்த மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டபோதும் இந்திய வெளிவிவகார அமைச்சின் இறுதிக்கட்ட அனுமதிகள் வழங்கப்படாமையால் சேவைகளை ஆரம்பிப்பத்தில் காலதாமதம் நீடிப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.…

By editor 2 1 Min Read

வடக்கு ஆளுநருக்கு எதிரான போராட்டத்துக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு!

மீண்டும் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் அவரது நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னைய ஆளுநர் ஜீவன்…

By editor 2 1 Min Read

புலிகளை நினைவேந்தியோரைச் சிறையில் தள்ள வேண்டும்! – விமல், வீரசேகர கொந்தளிப்பு

"முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிப் பயங்கரவாதிகளை நினைவுகூருகின்றனர். வடக்கு - கிழக்கில் நினைவேந்தல் நடத்தியவர்களையே கைது செய்து சிறையில் போட வேண்டும். இந்தநிலையில் கொழும்பில் நினைவேந்தல் நடத்த இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது? இவர்கள் இவ்வாறு செய்வதை நாம் கைகட்டி…

By editor 2 2 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.