பாடசாலை போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரி அதிகரிப்பின் தொடராக பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த அதிகரிப்பு பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட்ளளது. பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படும் போதே கட்டண…

By editor 2 0 Min Read

Just for You

Recent News

தேர்தல், அரசியல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை! – ரணில் தெரிவிப்பு

நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச் சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தற்போதும் இந்நாட்டு மக்களில்…

By editor 2 2 Min Read

இந்திய தொடருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்தது!

இந்தியாவின் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு 7.20 மணியளவில் 3 தொடருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 291 ஆக அதிகரித்துள்ளது.

By editor 2 1 Min Read

நல்லாட்சியில் அரச பங்காளியாக மனோவின் கட்சி சாதித்தவை எவை?

2015 இல் ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி முதன் முறையாக ஆட்சியில் பங்காளியாகச் செயற்பட்ட நான்கே (2015 - 2019) வருடங்களில் ஏற்படுத்திய சாதனைகளும், அடித்தளங்களும், எமது தொடர்சியான அரசியல் பயணமும் என்ற தலைப்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ…

By editor 2 3 Min Read

மலையகத்தில் 40 கஞ்சா செடிகளுடன் சிக்கிய குடும்பஸ்தர்!

ஹப்புத்தளை விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து பன்வில - அம்பகஸ்தோவை பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது, பயிரிடப்பட்ட 40 கஞ்சா செடிகளைக் கைப்பற்றியுள்ளனர். இதன்போது 48 வயதுடைய பன்வில பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரும் கைது…

By editor 2 0 Min Read

என் மனைவி அரசியல் களத்தில் இறங்கமாட்டார்! – சஜித் உறுதி

தமது குடும்பத்தில் உள்ள எவரையும் அரசியல் களத்தில் இறக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தனது மனைவி ஜலனி பிரேமதாஸ அரசியலுக்கு வருவதற்குத் தயாராகி வருகின்றார் என வெளியாகும் தகவலையும் எதிர்க்கட்சித் தலைவர் மறுத்துள்ளார். "எப்போதும் அவர் சமூக…

By editor 2 0 Min Read

அமைச்சுப் பதவி கேட்டு அலையவில்லை! – மஹிந்தானந்த கூறுகின்றார்

"நான் அமைச்சுப் பதவி கேட்டு அலையவில்லை. ஜனாதிபதி என்னிடம் பொறுப்பை ஒப்படைத்தால் அதனைப் பொறுப்பேற்கத் தயார்.' - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். அத்துடன், தனக்கு இன்னும் அமைச்சுப் பதவி கிடைக்காமை தொடர்பில் கவலை…

By editor 2 0 Min Read

நீரில் மூழ்கி இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட 2 பேர் சாவு!

வெவ்வேறு இடங்களில் நீரில் மூழ்கி இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். மஹவெல – ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி மீட்கப்பட்ட நிலையில் நாலந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பாமுல்ல -…

By editor 2 1 Min Read

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லாது!

இலங்கையின் சாரதி அனுமதிப்பத்திரம் இத்தாலியில் செல்லுபடியாகும் என்பது குறித்து இலங்கையிலிருந்து வெளியாகிவருகின்ற செய்திகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் மறுத்துள்ளது.

By editor 2 1 Min Read

லிட்ரோ எரிவாயுவின் விலை 300 ரூபாவால் குறைப்பு!

நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்படவுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 300 ரூபாவுக்கும் அதிக தொகையில்,…

By editor 2 0 Min Read

3 தொடருந்துகள் மோதியதால் பாரிய விபத்து! இந்தியாவில் 233 பேர் மரணம்!

இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கிப் பயணித்த கோரமண்டல எக்ஸ்பிரஸ் தொடருந்து விபத்தில் சிக்கியதில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனனர்.

By editor 2 1 Min Read

கஜேந்திரகுமார் எம்.பி. மீது புலனாய்வாளர்கள் தாக்குதல்! – மருதங்கேணியில் இன்று நடந்தது என்ன?

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று பகல் மருதங்கேணியில் தாக்கப்பட்டார். அவரை அடித்தார் என்று கூறப்படும் அரச புலனாய்வாளர் தப்பிச் சென்று தலைமறைவாகினார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான முரண்பாடுகளின்போது கஜேந்திரகுமாரைப் பொலிஸ் புலனாய்வாளர்…

By editor 2 3 Min Read

ஆசியாவின் காவலனே ரணில்! – வஜிர பெருமிதம்

"ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதியாகச் செயற்படுவது முழு ஆசியாவுக்கும் விசேட பாதுகாப்பு." - இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். ஜப்பானில்…

By editor 2 1 Min Read

ரணிலுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி! – குமார வெல்கம எச்சரிக்கை

"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சி நடக்கின்றது. அது தொடர்பில் அரசு விழிப்பாகவே இருக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய சூழ்நிலையில்…

By editor 2 1 Min Read

அரசு விரைவில் கவிழும்! – இவ்வருடம் தேர்தல் வருடம் என்கிறது எதிரணி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் விரைவில் பெரும்பான்மையை இழந்து விடும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்கேற்ற வகையிலேயே இந்த அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. எனவே, அரசு…

By editor 2 0 Min Read

ஐஸ் போதைப்பொருள் வர்த்தகம்: 8 பேர் வசமாகச் சிக்கினர்!

இலங்கைக்கு ஐஸ் போதைப்பொருளைக் கடத்திய இந்தியர் ஒருவர் உள்ளிட்ட எண்மர் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டியிலிருந்து அக்கறைப்பற்று பகுதிக்கு ஐஸ் போதைப்பொருளைக் கடத்திய ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே…

By editor 2 0 Min Read
- Advertisement -
Ad image

Mini Games

Wordle

Guess words from 4 to 11 letters and create your own puzzles.

Letter Boxed

Create words using letters around the square.

Magic Tiles

Match elements and keep your chain going.

Chess Reply

Play Historic chess games.