அமெரிக்காவுடனான பேச்சு வெற்றி – ஜனாதிபதி!

அமெரிக்காவுடனான பேச்சு வெற்றி - ஜனாதிபதி!

editor 2

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பிலான முடிவுகள் விரைவில் கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

Share This Article