ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தாம் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.
இதனை அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தாம் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.
இதனை அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அறிவித்துள்ளார்.
Sign in to your account