பொதுத் தேர்தல்; இன்று முதல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணபங்கள் கோரல்!

பொதுத் தேர்தல்; இன்று முதல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணபங்கள் கோரல்!

Editor 1

பொதுத்தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று புதன்கிழமை (25) முதல் விண்ணப்பிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Share This Article