தேர்தலில் போட்டியிடப்போவதில்லையாம் – மைத்திரி அறிவிப்பு!

தேர்தலில் போட்டியிடப்போவதில்லையாம் - மைத்திரி அறிவிப்பு!

Editor 1

இனி எந்தவொரு தேர்தலிலும் தான் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

தேர்தலில் களமிறங்காவிட்டாலும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் மைத்திரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article