இரத்தினபுரி மாவட்டம் – தபால் மூல வாக்குகளில் அனுர முன்னிலை!

இரத்தினபுரி மாவட்டம் - தபால் மூல வாக்குகளில் அனுர முன்னிலை!

Editor 1

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

அனுரகுமார திசாநாயக்க 19,185 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

ரணில் விக்கிரமசிங்க 6,641 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சஜித் பிரேமதாச – 4,675 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், திலித் ஜயவீர 259 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 500 வாக்குகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article