வாக்களிப்பு நிலவரம்; 75 – 80%!

வாக்களிப்பு நிலவரம்; 75 - 80%!

Editor 1

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு காலம் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் பிற்பகல் 4 மணிவரையிலான நிலவரத்தின்படி, நாடளாவிய ரீதியில் 75 தொடக்கம் 80 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக பஃரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

வாக்களிப்பு முடிவுகளின் அடிப்படையில்

வன்னி – 65%

ஹம்பாந்தோட்டை – 78%

அனுராதபுரம் – 75% இற்கு மேல்

திகாமடுல்ல – 70%

மட்டக்களப்பு – 64%

திருகோணமலை – 63.9%

 கம்பஹா – 80%

காலி – 74%

புத்தளம் – 78%

மொனராகலை – 77%

பதுளை – 73%

திகாமடுல்ல – 70%

நுவரேலியா 80%

கொழும்பு 75%

இரத்தினபுரி 74 % இற்கும் அதிகம்

கேகாலை  72%

குருநாகல் மாவட்டத்தில் 70 சதவீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை,

இலங்கையில் நடைபெற்ற தேர்தல்களில் மிகவும் அமைதியாக நடைபெற்ற தேர்தல் இது என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article