வடக்கில் 22 இலட்சத்து 20311 பேர் வாக்களிக்கத் தகுதி!

வடக்கில் 22 இலட்சத்து 20311 பேர் வாக்களிக்கத் தகுதி!

editor 2

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் வாக்காளர் இடாப்பின்படி வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து 22 இலட்சத்து 20311 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 686 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 5 இலட்சத்து 55 ஆயிரத்து 432 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 925 பேரும் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் 4இலட்சத்து92 ஆயிரத்து280 பேரும் , கிளிநொச்சி மாவட்டத்தில் 100907 பேரும், வவுனியாவில் 1இலட்சத்து28 ஆயிரத்து 585 பேரும், மன்னார் 90 ஆயிரத்து 607 பேரும், முல்லைத்தீவு 86 ஆயிரத்து 889 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article