24 மணி நேரத்தில் 637 பேர் கைது!

24 மணி நேரத்தில் 637 பேர் கைது!

editor 2

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட
நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 673 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 668 ஆண்களும் 05 பெண்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 17 பேர் பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Share This Article