அடுத்த மாதம் முதல் ஈ-கடவுச்சீட்டு விநியோகம்!

அடுத்த மாதம் முதல் ஈ-கடவுச்சீட்டு விநியோகம்!

editor 2

புதிய ஈ-கடவுச்சீட்டை வழங்கும் பணி அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக, சிப் அட்டைகள் இல்லாத வெளி நாட்டு கடவுச்சீட்டுகளை
அமைச்சு வழங்கும். புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டை உருவாக்குவதற்கான அனுமதியை பெற குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் போலந்து சென்றுள்ளார்.

Share This Article