03 வாரங்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!

03 வாரங்களில் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!

editor 2

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை 02 அல்லது 03 வாரங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான அனைத்து பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Share This Article