ஏ.எச்.எம்.பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஏ.எச்.எம்.பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனை!

editor 2

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியை ஆதரிக்கும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.பௌசிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 4 இலட்சம் ரூபா அபராதத்தையும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெதர்லாந்து நாட்டு அரசாங்கம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு வழங்கிய ஜீப் வண்டி ஒன்றை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூப்பிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Share This Article