சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள் தொடர்பில் நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள் தொடர்பில் நடவடிக்கை!

editor 2

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர்.

தேர்தல் சட்டங்களுக்கு எதிரான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் யூரியூப், பேஸ்புக், டிக்டொக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அதிகாரிகளுடன், கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.

Share This Article