யாழ்.சிறையில் கைதி மரணம்!

யாழ்.சிறையில் கைதி மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.

நீதிமன்ற உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த
கொழும்பு 12ஐ சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை திடீர் சுகயீனம் காரணமாக மூச்சுவிட சிரமப்பட்ட
நிலையில் அவர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

Share This Article