மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தைத் தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் – அநுரகுமார!

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தைத் தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் - அநுரகுமார!

editor 2

மக்கள் எதிர்பார்க்கின்ற மாற்றத்தைத் தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே ஏற்படுத்த முடியும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.

எங்களால் இந்தத் தேர்தலில் வெற்றிபெற முடியும். இந்தத் தேர்தலை
மக்களை துன்பத்திலிருந்து மீட்பதற்காக காப்பாற்றுவதற்காக எங்களால்
பயன்படுத்த முடியும் – என்றார்.

நேற்று வேட்புமனுத் தாக்கலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அநுரகுமார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share This Article