பொது மக்களின் சகாப்தத்தை உருவாக்குவேன் – சஜித்!

பொது மக்களின் சகாப்தத்தை உருவாக்குவேன் - சஜித்!

editor 2

‘பொது மக்களின் சகாப்தத்தை உருவாக்குவேன் என்று உறுதியளிக்கிறேன்.

தேசத்தில் உள்ள அனைவரும் வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்கும் சூழ்நிலையை உருவாக்குவேன்,’ என்று சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல்
செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே ஐக்கிய மக்கள்
சக்தியின் வேட்பாளரான அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன், பொதுமக்கள் என்னுடன் அணி இணையுங்கள் என்றும் அழைப்பு
விடுத்தார்.

Share This Article