இலங்கையில் நாளாந்தம் ஆயிரம் கருக்கலைப்புச் சம்பவங்கள்!

இலங்கையில் நாளாந்தம் ஆயிரம் கருக்கலைப்புச் சம்பவங்கள்!

editor 2

நாளாந்தம் ஆயிரம் சட்டவிரோத கருக்கலைப்பு சம்பவங்கள் பதிவாகின்றன என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான மருத்துவர்களின் தொழில்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சிறீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றிலேயே இந்த விடயம வெளிப்பட்டதாக மருத்துவர்களின் தொழில்சங்க கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.

இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் பாலியல் கல்வி தொடர்பான தெளிவின்மையே சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரிப்புக்குக் காரணம் – என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share This Article