திருமலையில் காணாமல் போன இஸ்ரேல் யுவதி மீண்டார்!

திருமலையில் காணாமல் போன இஸ்ரேல் யுவதி மீண்டார்!

editor 2

திருகோணமலையில் காணாமல் போன நிலையில் மீட்கப்பட்டு த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இஸ்ரேல் யுவதியை பார்வையிட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அந்த யுவதியிடம் நலம் விசாரித்தார்.

அந்த யுவதி, இராவணா எல்லை நீர்வீழ்ச்சியை பார்வையிட்டுக்கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்து காயமடைந்தார்.

காணாமல் போனதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் தொடராக அவர் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article