யாழில் வாள்வெட்டு வன்முறை! ஒருவர் காயம்!

யாழில் வாள்வெட்டு வன்முறை! ஒருவர் காயம்!

Editor 1

இரு குழுவினர் இடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் வட்டுக்கோட்டை – துணவி பகுதியில் இந்த வாள்வெட்டு சம்பவம்
இடம்பெற்றுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மற்றொரு குழுவினரை வாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

விசாரணைகளை வட்டுக் கோட்டை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

Share This Article