மண் சரிவு அபாயம்; வெளியேறத் தயாராகுமாறு அறிவிப்பு!

மண் சரிவு அபாயம்; வெளியேறத் தயாராகுமாறு அறிவிப்பு!

Editor 1

தென்னிலங்கையில் கடும் மழையால் அபாயம் மண் சரிவு அபாயம் காணப்படுவதால் மக்களை வெளியேறுவதற்குத் தயாராகுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாயம் அதிகமாக உள்ளதால், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின் அடிப்படையில் வெளியேறத் தயாராக இருக்குமாறு  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share This Article