வியாழன், வெள்ளி ஆசிரியர் சமூகம் பணிப்புறக்கணிப்பு!

வியாழன், வெள்ளி ஆசிரியர் சமூகம் பணிப்புறக்கணிப்பு!

Editor 1

சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்வரும் வியாழன், வெள்ளிக்கிழமை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை கண்டியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் அழைப்பாளர் ஏ. எம். எம். ரி பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும், வியாழன், வெள்ளிக்கிழமை ஆசிரியர்கள், அதிபர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என்றும் அவர் சொன்னார்.

Share This Article