இலங்கையில் கொரோனாத் தொற்றினால் ஒருவர் மரணம்!

இலங்கையில் கொரோனாத் தொற்றினால் ஒருவர் மரணம்!

editor 2

இலங்கையில் உயிரிழந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குருணாகல் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரே கொரோனா
தொற்றால் உயிரிழந்தார்.

அவருக்கு நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்த நோயாளி சிகிச்சை பெற்ற நோயாளர் விடுதியின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இதேசமயம், நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 16 ஆயிரத்து 898ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article