புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தகங்கள் விநியோகம்!

editor 2

மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் புதிய தவணை ஆரம்பிக்கும் முன்னர் விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Share This Article