உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!
உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!
இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…
வடக்கு, கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. மனோ கணேசன்…
இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு - பாதுக்கை பிரதேசத்தில் இன்று (04) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களின் பரிந்துரைகளையும்…
"ஐந்து இஸ்லாமிய அமைப்புக்களின் தடை நீக்கம் குறித்து மீள ஆராயப்போவதில்லை. எனினும், பிழை செய்தால் தடை மீண்டும் நடைமுறைக்கு வரும்." - என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்…
தமிழ் ஒலிபரப்பு உலகில் ஒரு முன்னணியாளராக இருந்தவரே விமல் சொக்கநாதன் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில்…
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சாவடைந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…
குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் பொலனறுவை - இலங்காபுரம் பிரதேசத்தில் இன்று (04) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்காபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த…
Sign in to your account