உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!
தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!
தனது உறவினரின் மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஓய்வு பெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய…
எதிர்வரும் நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
இலங்கையில் பேச்சுசுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் குறித்து பிரிட்டன் கரிசனை வெளியிட்டுள்ளது. இலங்கை;கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூபட்ரிக் பொதுமக்கள்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை சந்தித்தவேளை இது குறித்து கருத்துசுதந்திரம்…
சீன கப்பல் இலங்கை வருவதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஏஎன்ஐக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். சீனாவின் கப்பல்…
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் கொட்டும் மழையின் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. நல்லூர் பின் வீதியில் தியாகதீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றிருந்தன. ஏற்கனவே…
யாழ்.இந்துக்கல்லூரியில் இரத்ததானம் வழங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரியின் கடிதம் வெளியாகியிருந்த நிலையில் அதன் தொடராக ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து பழைய மாணவர் சங்கத்துக்கும் கல்லூரி நிர்வாகத்துக்கும் இடையில்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நள்ளிரவு 12 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து கிளிநொச்சி…
பெண்ணொருவரை கடத்திச் சென்று வீடொன்றில் அடைத்து வைத்து கப்பம் பெற முயன்ற மேலும் பெண்கள் இருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். கொச்சிக்கடை, தலுகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த…
Sign in to your account