உருவாகியது காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வடக்கு கரையோரம் நகரும்!
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!
புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!
இலங்கை இராணுவத்தின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க நியமிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட்…
இறுதிப் போரில் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த டொறின் ரூபகாந்தன் என்ற மாணவி வர்த்தக பாடத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். உயர்தர பரீட்சை…
நேற்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் முடிவின்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் விஞ் ஞான பாடப் பிரிவுகளில் 31 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.…
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்களால் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். இதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் கொள்கைக்கு முரணாக நாங்கள் பொருளாதார கொள்கைகளை முன்வைப்போம். எமது கொள்கைகளை…
இன்று வெளியான 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய மட்டத்தில் முதலாம் இடம்பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, தேசிய…
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாரிய பாதாள உலகக் குற்றவாளிகள் 148 பேரைக் கைது செய்ய இன்டர்போல் அபாய அறிவித்தலை…
கடந்த ஆவணி மாதம் 31ஆம் திகதி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் ஆணொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைச் சூத்திரத்தின் பிரகாரம் இன்று…
Sign in to your account