பிரதான செய்திகள்

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

சுற்றுலா சென்று திரும்பிய யாழ்ப்பாணப் பெண் சென்னையில் மரணம்!

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்றிருந்த பெண் ஒருவர் மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். அவருடைய பெயர் சிவசுகந்தி (வயது 43) என்று விமான நிலையத் தகவல்கள்…

வீட்டில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர் மயங்கி வீழ்ந்து மரணம்! யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் வீட்டில் பூஜை அறையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி - ஊறணி பகுதியைச்…

த.தே.ம.முன்னணி பெண் செயற்பாட்டாளர் வீட்டினுள் இரவு பொலிஸார் புகுந்து அடாவடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம், சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி என்பவரின் வீட்டினுள் 27-07-2023 இரவு 10.45 மணியளவில் இளவாலைப்…

தாந்தாமலையில் நீரில் மூழ்கி இளைஞர் மரணம்!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தில்ஆலய வழிபாட்டுக்கு சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன் தினம் மாலை இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

அங்கொட வைத்தியசாலையில் மனநோயாளி அடித்துக்கொலை!

அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லேரியா பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவரின் உறவினர்களால்…

சர்வகட்சிப் பேச்சில் ரணில் கோபமடைந்து வெளியேறக் காரணம் என்ன?

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதுதொடர்பில் ஆராய்வதற்காகக் கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பேச்சை முறித்துக்கொண்டு திடீரென வெளியேறிச் சென்றார். இதனால் கூட்டம் எந்தவித…

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பலி!

மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரும் பயணித்த மோட்டார்…

அட்டாளைச்சேனையில் ஆசிரியர் மீது தாக்குதல்! – 2 மாணவர்கள் கைது

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியர் ஒருவரைப் பெற்றோர் சிலரும்  மாணவர்களும் இணைந்து தாக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (27) ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அட்டாளைச்சேனை…