முக்கிய அரசியல்வாதி ஒருவர் இரண்டு வாரங்களில் சிறைக்கு?
Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!
யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!
பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!
முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையால் 'ஜே' வலயத்துக்குக் கோரப்பட்டுள்ள தகவல்களை பிரதேச செயலர்கள், மாவட்ட செயலர்கள் வழங்கக் கூடாது என்று முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில்…
ஹொரண பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்னால் வைத்து நபர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை, சுனாமி வீட்டுத்…
2012 – 2014 ஆம் ஆண்டு காலப் பகுதியில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட நெல்சிப் திட்டத்தில் முறைகேடுகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டுத் தொடர்பில் 2015ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட விசாரணைக்…
மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைய நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, லங்கா…
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரையை அகற்ற வலியுறுத்தி நேற்று முதல் மீண்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.
ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடேசனின்…
யாழ்ப்பாணத்தில் கசிப்பு அருந்திய இளைஞர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வவுனியா, புளியங்குளம் - மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புளியங்குளம் - மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ்…
Sign in to your account