இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

தற்போதும் கட்சியின் தலைவர் சிவாஜிலிங்கமே – சிறீகாந்தா அறிவித்தார்!

'தமிழ் தேசிய கட்சிக்குள் சில விவகாரங்கள் உள்ளமை உண்மை. ஆனால் அது கட்சிக்குள் பேசப்பட்ட - கட்சிக்குள் தீர்க்கப்படக்கூடிய விவகாரங்கள்.சிவாஜிலிங்கமே தற்போதும் கட்சியின் செயலாளர். தேவையெனில் கட்சியின்…

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம்!

உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்காக முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணையை நடை முறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்று உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது. உயர்…

நாடாளுமன்றத்தில் பணிபுரியும் பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல்!

நாடாளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இன்று…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கிடைக்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி…

சீனன்குடா விபத்தில் உயிரிழந்த விமானி முன்னரும் விபத்தில் சிக்கியவர்!

திருகோணமலை சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற விமானவிபத்தின் போது உயிரிழந்த விமானி 2012 இல் பாரிய விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பியவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சீனன்குடாவில் நேற்று இடம்பெற்ற…

13 தொடர்பிலான முன்மொழிவுகளை அரசாங்கத்துக்கு கையளித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

அரசியல் அமைப்பின் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்கும் படி ஐனாதிபதியின் செயலாளரினால் அனுப்பிய கடிதத்துக்கான முன்மொழிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கையளிக்கப்பட்டுள்ளன.…

இந்திய மீனவர்கள் 9 பேர் நிபந்தனையுடன் விடுதலை!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 25ம் திகதி கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த 9 மீனவர்களை இரண்டு படகுடன் கைது செய்த இலங்கை…

யாழில் ‘முற்றிலும் இலவசமான கண்புரை சத்திரசிகிச்சை’!

'முற்றிலும் இலவசமான கண்புரை சத்திரசிகிச்சை'யாழ் மாவட்டத்தில் கண்புரை (Cataract)சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண்புரை சத்திரசிகிச்சையினை யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள…