இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

பருத்தித்துறையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் கரையொதுங்கியது!

மேலும் மூன்று மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபராக விக்கிரமரத்ன!

சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகியிருந்த பொலிஸ்மா அதிபர்…

அக்கரைபற்று நோக்கிப்பயணித்த பேருந்து விபத்து! 10 பேர் மரணம்!

மன்னம்பிட்டி - கொத்தலிய பாலத்தில் இருந்து பேருந்து ஒன்று வீழ்ந்ததில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பத்துப் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கதுருவலையிலிருந்து இருந்து அக்கரைப்பற்று…

முல்லைத்தீவின் புதிய மாவட்டச் செயலர் பதவி ஏற்றார்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய மாவட்ட செயலாளர் பதவி வெற்றிடத்துக்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய அ. உமா மகேஸ்வரன் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று…

மாகாண அமைச்சுப் பொறுப்புக்கள் எம்.பிக்களுக்குப் பகிர்ந்தளிப்பு! – ஜனாதிபதி அதிரடி முடிவு

மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று…

விக்கிரமரத்னவுக்கு மீண்டும் சேவை நீடிப்பு?

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு மேலும் மூன்று மாத காலத்துக்குச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, விக்கிரமரத்ன இன்று அல்லது நாளை…

மன்னாரில் தரை தட்டிய கப்பலை மீட்க வந்தது இந்தியக் கப்பல்!

மன்னார், பேசாலை நடுக்குடா கடற்கரைப் பகுதியில் கரை தட்டிய கப்பல் மற்றும் பாஜ் என அழைக்கப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்டுச் செல்வதற்காக இந்தியாவில் இருந்து கப்பல்…

முல்லைத்தீவு மனிதப் புதைகுழி இனப்படுகொலைக்கான ஆதாரம்! – தமிழ் அரசுக் கட்சி சுட்டிக்காட்டு

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் தோண்டப்படும் மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்களாகும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இது…

இலண்டனில் இருந்து உறவினரின் மரணச்சடங்குக்கு யாழ். வந்த சிறுவன் கடலில் மூழ்கிச் சாவு!

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி கடலில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் கடலுக்குக் குளிக்கச் சென்றிருந்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. கடலில் மூழ்கிய…