இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

இளம் தம்பதியினர் வெட்டிக்கொலை! – இரத்த வெள்ளத்தில் சடலங்கள்

இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பரீட்சை எழுதும் மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

தற்போது நடைபெற்று வரும் ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சை எழுதும் மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு இளைஞர் வல்வெட்டித்துறை கேணியில் மூழ்கி மரணம்!

யாழ்., வடமராட்சி, வல்வெட்டித்துறை - கம்பர்மலை ஆலயக் கேணியில் குளித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு அழைப்பு!

யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

கஜேந்திரகுமார் எம்.பி.க்கு நீதி கிடைக்க வேண்டும்! – ஸ்ரீநேசன் வலியுறுத்து

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்கள் மத்தியில் அரச புலனாய்வாளர்களால் தாக்கப்பட்டமையையும், பொலிஸாரால் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தப்பட்டமையையும் மிகவும்…

இலங்கை வருமாறு கமலுக்குக் கிழக்கு ஆளுநர் அழைப்பு!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார்.…

யாழ். பல்கலையில் தியாகி பொன்.சிவகுமாரனின் நினைவேந்தல்!

தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. பொன்.சிவகுமாரனின் திருவுருவப்படத்துக்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி மாணவர்களால்…

யாழில் கைக்குண்டுடன் குடும்பஸ்தர் சிக்கினார்!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் கைக்குண்டுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்புத்துறை பகுதியில் வசிக்கும் குறித்த நபர் நேற்றிரவு மதுபோதையில் தனது வீட்டில் இருந்து பெரிய சத்தமாக தகாத…