இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

சாமர சம்பத்திற்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரை இந்த மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க…

குடிசன – வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024 அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024 அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

திருமலையில் துப்பாக்கி மீட்பு!

திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் முள்ளிப்பத்தானை ஈச்சநகர் வனப்பகுதியிலிருந்து நேற்று இரவு T-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

நாமலிடம் சிஐடி விசாரணை!

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (07) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு…

அரச மருத்துவமனைகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை!

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் டிஜிட்டல் மயமாக்குவதுடன் குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு…

கொரோனா காலத்தில் கட்டாயமாக எரிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி, கடந்த கொரோனா காலத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் கடந்த அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன. இதனால், முஸ்லிம்களின்…

மகன் தாக்கியதில் தாய் மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

மகன் தாக்கியதில் தாய் மரணம்! மட்டக்களப்பில் சம்பவம்!

சுவரொட்டிகளை அகற்ற பணியாளர்கள் 2000 பேர்!

சுவரொட்டிகளை அகற்ற பணியாளர்கள் 2000 பேர்!