இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டி – ஜனக ரத்நாயக்க!

ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஜனக ரத்நாயக்க நேற்று தெரிவித்தார்.

பொலநறுவையின் புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன!

பொலநறுவையின் புராதன சிவாலயங்கள் அழிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்படுகின்றன. தொல்பொருள் திணைக்களமும் - சில பிக்குகளும் இணைந்தே இந்தத் திட்டத்தை முன்னெடுக்கின்றனர் என்று பொலநறுவை இந்துக் குருமார்…

சில சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டனர் – சந்திரிகா தெரிவிப்பு!

பலம் பொருந்திய சில சிங்கள அரசியல்வாதிகளே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் கைதான சுகாஷ் உள்ளிட்ட 9 பேருக்கும் பிணை!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு - தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…

ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் 46 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக 123…

சிறுத்தை தாக்கியதில் தொழிலாளி ஒருவர் படுகாயம்!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ, செல்வகந்த தோட்ட 5 ஆம் இலக்கத் தேயிலை மலையில் தேயிலைக் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆண் தொழிலாளி ஒருவர் சிறுத்தையின் தாக்குதலுக்கு…

கொழும்பில் நினைவேந்தலைக் குழப்ப முற்பட்டதைக் கண்டிக்கின்றேன்! – ரணில் தெரிவிப்பு

"கொழும்பு, பொரளையில் கடந்த 18 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வைக் குழப்ப முயன்றதைக் கண்டிக்கின்றேன்" - என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இது தொடர்பில்…

குளவி கொட்டியதால் மாணவர்கள் பாதிப்பு! – பாடசாலைக்கும் பூட்டு

பண்டாரவளை பாடசாலை ஒன்றில் இன்று காலை திடீர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 6 மாணவர்களும், 5 பெற்றோர்களும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று பண்டாரவளை தலைமையகப்…