இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

வவுனியா கல்வியற்கல்லூரி விவகாரம்; ஆராய குழு நியமனம்!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

பிள்ளையான் குழுவைச் சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனைத் தீர்ப்பு!

ஓகஸ்ட்டில் வெளிவரும் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறு!

2022 ஆம் கல்வி ஆண்டின் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இது…

முட்டாள்கள் நிறைந்த ‘மொட்டு’ அமைச்சரவை! – விமலவீர காட்டம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவையில் தற்போது பல முட்டாள்களே இருக்கின்றனர் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்…

வீதி விபத்துக்களில் ஒரே நாளில் 10 பேர் பரிதாப மரணம்!

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நேற்று (30) மாத்திரம் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா…

அதிகாலை தாய்லாந்து பறந்தார் பிரதமர் தினேஷ்!

பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார். பிரதமர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார். பிரதமருடன் 11…

தாயும் மகளும் வெட்டிக்கொலை! – இரத்தினபுரியில் கொடூரம்

தாயும் மகளும் வீட்டில் வைத்துக் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இரத்தினபுரி - காவத்தையில் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

காணாமல்போன யுவதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

மாத்தளையில் காணாமல்போன இளம் யுவதி பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! இரண்டு நாட்களாகக் காணாமல்போயிருந்த இளம் யுவதி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மாத்தளை…

ரஜினியின் உதவியை நாடியுள்ள இலங்கை!

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஸ்வரன்…

சஜித்துடன் சீன வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழு முக்கிய பேச்சு!

சீன மக்கள் குடியரசுக்கும் இலங்கைக்கும் இடையிலான 12 ஆவது சுற்று இராஜதந்திர ஆலோசனைகளுக்கு இணை தலைமை வகிப்பதற்கு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர்…