இலங்கை

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!

1557 ஆரம்ப பாடசாலைகள் மூடப்படுகின்றன?

அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!

புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயார்! – நாமல் அறிவிப்பு

"அரசியல் ரீதியில் நாங்கள் எடுத்த தீர்மானம் சிறந்தது என்பதை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். வெகுவிரைவில் புதிய அணியாக ஆட்சியைப் பொறுப்பேற்போம். ஆகவே, தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசிடம்…

தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் பக்கம்! – ஹரிசன் தெரிவிப்பு

"சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில் விக்கிரமசிங்கவின் பக்கம் வந்துவிடும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியில்…

கடவுச்சீட்டைப் பெறும் நடவடிக்கை பருத்தித்துறையில் ஆரம்பம்!

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான கைவிரல் அடையாளங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதேச செயலக ஆட்பதிவுக் கிளையில் பிரதேச செயலாளர்…

இலங்கை அரசாங்கம் தொடர்பில் ஐ.நா பேரவை ஆணையாளர் கவலை!

இலங்கை தொடர்பாக ஐ. நா. மனித உரிமைகள் பேரவை நிறைவேற்றிய பொறுப்புக்கூறல் தீர்மானங்களை அரசாங்கம் நிராகரித்தமை கவலைக்குரியது - இந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று ஐ. நா.…

நெல்லியடியில் ஆறரைப் பவுண் நகைகள் திருடிய இளம் பெண் கைது!

8 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆறரைப் பவுண் நகைகளைத் திருடிய சந்தேகத்தில் 24 வயதான இளம் குடும்பப் பெண் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி…

175 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றி!

உலகக் கிண்ணத்தின் தகுதிக்காண் கிரிக்கெட் போட்டி தொடரின் மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 175 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற…

‘சமஷ்டி’ வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்! – மனோ கருத்து

"இந்தப் பாழாய்ப்போன பதின்மூன்றை அகற்றி விட்டு, சமஷ்டியைக் கொண்டு வந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், சமஷ்டி வரும் வரை நாடு காப்பாற்றப்பட வேண்டும்." - இவ்வாறு தமிழ்…

முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா காலமானார்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் (வயது 78) காலமானார். இவர் இலங்கையின் முதல் தமிழ்ப் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி என்பதுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…