Subscribe Now for Real-time Updates on the Latest Stories!
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை!
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை…
சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் முதலாம் திகதி தொடக்கம்!
புத்தகப் பையின் எடை குறைப்பு விவகாரம்; பாடசாலைகள் மீது குற்றச்சாட்டு!
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்துடன் மூவர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர…
மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. ஆஜராகி வாக்குமூலம் வழங்கும் வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.…
இராணுவ பஸ் மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் காலி - கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 70…
கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு இந்த நில அதிர்வு பதிவானது என்றும், பூமியின் மேற்பரப்பில்…
"அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு தூதுவர்களுடனும், அவ்வந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்து போகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு…
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவத்துக்குச் சென்று விட்டு யாழ்., வடமராட்சி கிழக்கில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்…
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தில் நேற்று மாலை வரை மாத்திரம் 17 நகைத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலட்சக்கணக்கான…
முல்லைத்தீவு, வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை…
Sign in to your account