இலங்கை

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

மன்னம்பிட்டி கோர விபத்தில் பல்கலை மாணவர்கள் இருவர் சாவு! – பஸ் சாரதி கைது

பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் உள்ளடங்குகின்றனர் என்று தெரியவந்துள்ளது. பொலனறுவையிலிருந்து மட்டக்களப்பு - காத்தான்குடி நோக்கிப் பயணித்த…

மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

நீர்த்தேக்கத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்று முற்பகல் 11 மணியளவில்…

பெரியநீலாவணையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் கைது!

நீண்ட காலமாகச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 28 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு இந்து மயானம் அருகில் உள்ள வெற்றுக்காணிகளில்…

வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவில் நாளை போராட்டம்!

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் இன்று (10) ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.…

நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை! – நீதி அமைச்சர் காட்டம்

"நீதிமன்றத்தையோ - நீதிபதிகளையோ விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை. நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்துக்குத் தலைவணங்கத்தான் வேண்டும்." - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…

மல்லாவியில் தூக்கத்திலிருந்த இளைஞர் சுட்டுக்கொலை!

முல்லைத்தீவு, மல்லாவி, பாலையடி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு தூக்கத்தில் இருந்த 23வயதான இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பபட்டுள்ளது. இதன் போது இளைஞன் சம்பவ இடத்திலேயே…

முடிந்தால் சபையில் கண்டனம் தெரிவியுங்கள்! – தமிழ் எம்.பி.க்களுக்கு வீரசேகர சவால்

"நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முடிந்தால் நாடாளுமன்றில் என்னைக் கண்டிக்கட்டும். நான் அவர்களுக்கு அங்கு உரிய பதிலடி கொடுப்பேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா…

மேலும் மூன்று மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபராக விக்கிரமரத்ன!

சி.டி.விக்கிரமரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபராக மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிடமாகியிருந்த பொலிஸ்மா அதிபர்…