இலங்கை

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

இராமர் பாலத்தின் 6 மணற்திட்டுகள் வரையில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி!

உயர்தரப் பரீட்சை முடிவுகள் புத்தாண்டுக்குப் பின்னர்!

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் புத்தாண்டுக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்…

மேலுமொரு கோர விபத்து – தந்தை, மகன் பரிதாபச் சாவு

வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சாவடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெப்பிட்டிக்கொல்லாவை பிரதேசத்தில் இன்று (10) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 47…

குளவிகொட்டி 50 மாணவர்கள் பாதிப்பு!

பொலனறுவை, இங்குராகொடை பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குளவிக்கொட்டுக்கு இலக்கான சுமார் 50 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாடசாலைக்கு அண்மையில் உள்ள மரத்திலிருந்த குளவிக்கூடொன்றைப்…

வவுனியாவில் நண்பனை மண்வெட்டியால் தாக்கிக் கொலைசெய்த நபர் கைது!

வவுனியா, கல்மடு - ஈஸ்வரிபுரம் பகுதியில் தனது நண்பனை மண்வெட்டியால் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார் என்று…

பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிடச் சமூகம் கொடுக்கும் வலி மிகக் கொடுமை! – முன்னாள் போராளி ஆதங்கம்

பொலிஸ், இராணுவம் கொடுக்கும் வலியைவிட சமூகம் கொடுக்கும் வலி மிகவும் கொடுமையானது என முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்தார். போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் முதலாவது அலுவலகம்…

நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற பஸ் விபத்து – 8 பேர் காயம்

புத்தளத்திலிருந்து - நுவரெலியாவுக்குச் சுற்றுலா சென்ற சொகுசு பஸ் ஒன்று, கம்பளை - நூவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். 22…

உயர்தரப் பரீட்சை பெறுபேறு அடுத்த மாதம் வெளியீடு!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன்,…

கொள்கலனுடன் பஸ் மோதிய விபத்தில் இருவர் சாவு! – 29 பேர் காயம்

வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து பாதெனிய - அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பாதெனியவில் இருந்து…

பஸ் விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு ஆளுநர் பணிப்பு!

பொலனறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை…