இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

கட்சியிலிருந்து விலகினார் ஈபிடிபி திலீபன்!

முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக…

மு.கா உயர்பீடத்திலிருந்து, முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தம்!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்திலிருந்து, முன்னாள் எம்.பி ஹரீஸ் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இது தொடர்பான கடிதத்தை ஹரீஸுக்கு அனுப்பியுள்ளதுடன்,…

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இடைநிறுத்தம்!

நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து இன்று திங்கட்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடம்பெறமாட்டாதென நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக யாழ் வைத்தியசாலை…

மீண்டும் இராமேஸ்வரம் – தலைமன்னார் கப்பல் போக்குவரத்து?

இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. இராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை 1914 ஆம் ஆண்டு முதல் 1964…

புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துவதில்லை – அமைச்சரவைக்கு பத்திரம்!

புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றும் அமைச்சரவை பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்த வேண்டுமா? என்பது குறித்து…

தனிநபர் பிரேரணை முன்வைக்கவுள்ளதாக நாமல் அறிவிப்பு!

தனிநபர் பிரேரணை முன்வைக்கவுள்ளதாக நாமல் அறிவிப்பு!

உருவாகிறது புயல் – கலாநிதி நா.பிரதீபராஜா வடக்கு – கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!

உருவாகிறது புயல் - கலாநிதி நா.பிரதீபராஜா வடக்கு - கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை!

பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்!