இலங்கை

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழில் வாண வேடிக்கையால் அரங்காலயம் தீயில் எரிந்தது!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

யாழ்.திருவள்ளவர் பண்பாட்டு மையத்தின் பொறுப்பதிகாரி விபத்தில் சிக்கி மரணம்! மனைவி உட்பட்ட மூவர் படுகாயம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

பொலிஸாரின் அவசர பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்திய யாழ்.இளைஞர் மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முல்லைத்தீவில் விபத்து! மாணவி மரணம்!

முத்தையன்கட்டுக் குளம் திறக்கப்படுகிறது!

முத்தயன்கட்டு குளத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவது மற்றும் நீரின் வரத்து அதிகரித்ததன் காரணமாக, அதிக நீரை வெளியேற்றத் கதவுகள் வாயில்களை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை பொதுமக்களுக்கு…

அருச்சுனாவிற்கு பிடியாணை!

யாழ்ப்பாணம் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கொழும்பு - பேஸ்லைன் வீதியில்…

தண்ணிமுறிப்புக் குளம் திறக்கப்படலாம்; மக்களுக்கு எச்சரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. உள்வாங்கும் நீரின் அளவு அதிகரித்தால், குளத்தின் கதவுகள் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம். தயவுசெய்து எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான…

உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் மற்றும் பிற அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விளைவாக, அனர்த்தம் ஏற்பட்ட பிரதேசங்களில் இவ்வருடம் க.பொ.த…

ரஷ்யப் படையில் கட்டாயமாக இணைக்கப்பட்ள்ள யாழ்.,முல்லைத்தீவு இளைஞர்கள்!

பிரான்ஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டு பயணித்த தமிழ் இளைஞர்கள் ஆறு பேர் ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை யாழ்ப்பாணப் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

நினைவுகூரலுக்குத் தடையில்லை – பொதுப் பாதுகாப்பு அமைச்சு!

வடக்கு மக்கள் போரில் இறந்த தமது உறவினர்களை நினைவு கூரலாம். ஆனால் புலிகள். சின்னத்தையோ சீருடைகளையோ அல்லது படங்களையோ பயன்படுத்தி மாவீரர் நாளை அனுட்டிக்க முடியாது என…

கனகாம்பிகைக்குளம் வான் பாய்கிறது; மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர் மழையால் கிளிநொச்சி மாவட்டம் கனகாம்பிகைக்குளம் வான்பாயத் தொடங்கியிருப்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது. இன்று அதிகாலை (26) 1…

தொடர் மழை; 16 ஆயிரம் பேருக்கு பாதிப்பு!

நாட்டில் பெய்துவரும் கடும் மழை காரணமாக சுமார் 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  அதற்கமைய, வட மாகாணத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதன்படி வட…