இலங்கை

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கு இந்த தேர்தல் பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

கூட்டமைப்பை உடைத்துவிட்டோம் என சொல்பவர்களுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை படிப்பித்திருக்கும் என்கிறார் சுமந்திரன்!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

உயர்தரப் பரீட்சையில் யாழ்.இரட்டையர்கள் சாதனை!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் – தேசிய மக்கள் சக்தி!

ஐந்து வருடங்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒழிக்கப்படும் - தேசிய மக்கள் சக்தி!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

தேர்தல் முடிவுகள், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள்!

படுகொலை, காணாமலாக்கப்பட்ட ஊடகர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடங்கின!

படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு!

மிக் விமானம் மற்றும் எயா பஸ் கொள்வனவுகளில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உதயங்க வீரதுங்க, கபில சந்திரசேனவுக்கு வழங்கியுள்ள தீர்ப்பு ஏனைய மோசடியாளர்களுக்கும்…

இலங்கையர்கள் இருவருக்கு பொருளாதாரத் தடை விதித்தது அமெரிக்கா!

பாரியளவிலான ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கையர்கள் இருவருக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி…

அரிசிக்கான புதிய விலைகள் அடங்கிய வர்த்தமானி வெளியாகியது!

அரிசிக்கான புதிய விலைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. இதன்படி, அரிசி விற்பனை தொடர்பான சில்லறை விலை மற்றும் மொத்த விற்பனை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பில்…

வருமானத்தை ஈட்டக்கூடிய வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள – ரணில்!

2024 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தினால் 04 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டக்கூடிய வெளிப்படையான வேலைத் திட்டத்தின் கீழ் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில்…

வடக்கு – கிழக்கில் இன்று முதல் மழை அதிகரிக்கும்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முதல் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு…

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச்சேவை!

கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச்சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, அந்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத்…

யாழில் 35 வீடுகளில் திருட்டு; கைதானவர்கள் தொடர்பில் பொலிஸார் ஊடக சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் 35 இற்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து 66 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளை திருடிய நபர்கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடமிருந்து 300 பவுண் தங்க நகைகளையும்…